காற்றில் ஆடும் துப்பட்டா
கை விரல் படும் பொழுதெல்லாம்,
அறிவு விலகி நடக்க சொல்லும் ...
மனது கிடந்தது தவிக்கும்
கை பிடித்து நடக்கும் ஆசையில் .
Tuesday, December 11, 2007
Wednesday, December 5, 2007
அழுகை வருகிறது
அப்பாவின் மரணத்திற்கு வராத
நண்பனை நினைக்கும் போதெல்லாம்,
அழுகை வருகிறது
அப்பாவை நினைக்காமல் ....
நண்பனை நினைக்கும் போதெல்லாம்,
அழுகை வருகிறது
அப்பாவை நினைக்காமல் ....
Subscribe to:
Posts (Atom)